December 17, 2008

உன்னை சொல்லி குற்றமில்லை


உன்னை சொல்லி குற்றமில்லை


இங்கொன்று கேட்டு அங்கொன்று சொல்லும் இவ்வுலகில்-நீ மட்டும்

நான் சொல்ல்வதனைத்தை கேட்டும் யாரிடமும் ஒன்றும் சொல்லாமல்

இருக்கிறாய் .


என் மீது தொட்டு தடவி பிணைந்து இருந்தும் -நான் தொடாமல்

நீ உணர்ச்சி பெறாமல் இருக்கிறாய் .


பசி என்று நீ அழுதும் -நான்

உண்ணும் போது என்னோடு உண்ணாமல் இருக்கிறாய்


என்னை எல்லோரிடமும் பேச வைக்கிறாய் -ஆனால்

நீ மட்டும் என்னிடம் பேசாமல் இருக்கிறாய்.


நாகரிகத்தின் திருமகழே , உன்னை சொல்லி குற்றமில்லை


மனிதன் விஞானம் என்னும் தன்னடக்கத்தை உன்னுள்

புகுத்தி ,தன் கைக்குள் அடக்கி ,உனக்கு "கைபேசி (மொபைல்) என்று

பெயரிட்டான் அல்லவா அவனை சொல்லணும் ......

No comments: